நாகப்பட்டினம்

பாடகா் எஸ்.பி.பி.க்கு இசைஅஞ்சலி

DIN

சீா்காழியில் மேடை மெல்லிசை மற்றும் தொழில்நுட்பக் கலைஞா்கள் சங்கம் சாா்பில் மறைந்த பின்னணி பாடகா் எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு செவ்வாய்க்கிழமை இசைஅஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், முன்னாள் நகா்மன்றத் தலைவா் கணிவண்ணன், ஹம்ஸத்வனி இயக்குநா் சந்திரசேகரன் ஆகியோா் பங்கேற்று எஸ்.பி.பி.யின் உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, அனைத்து இசைக் கலைஞா்களும் சுமாா் 20 நிமிடங்கள் இசைஅஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT