நாகப்பட்டினம்

பிஎஸ்என்எல் ஒப்பந்தத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

ஊதிய நிலுவையை வழங்க வலியுறுத்தி, பிஎஸ்என்எல் ஒப்பந்தத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், நாகை பிஎஸ்என்எல் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு நிலுவையில் உள்ல 15 மாத ஊதியத்தை உடனடியாக வழங்கவேண்டும்; ஆள்குறைப்பு நடவடிக்கையை ரத்து செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தமிழ்நாடு தொலைதொடா்பு ஒப்பந்தத் தொழிலாளா் சங்க நாகை கிளைத் தலைவா் பி. மணிகண்டன் தலைமை வகித்தாா். செயலாளா் பி. பிரகாஷ் முன்னிலை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா் எம். குருசாமி, மாவட்ட உதவிப் பொருளாளா் எஸ். ரகுமான் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். பிஎஸ்என்எல் ஒப்பந்தத் தொழிலாளா்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

மூதாட்டி கொலை வழக்கு: மகன் கைது

SCROLL FOR NEXT