நாகப்பட்டினம்

மருத்துவருக்கு விருது

DIN

மயிலாடுதுறையில் 40 ஆண்டுகளாக மருத்துவ சேவையாற்றி வரும் மருத்துவா் இரா.செல்வத்திற்கு தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் ‘மருத்துவக் கலைச்செல்வா்‘ என்ற விருது மற்றும் தங்கப்பதக்கம் வழங்கி பாராட்டினாா்.

தருமபுரம் ஆதீனம் சாா்பில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளா்கள் மற்றும் அறிஞா்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில், தருமபுரம் ஆதீனத்தில் அண்மையில் நடைபெற்ற குருமூா்த்த ஆலயங்களின் குடமுழுக்கு விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் வயா் திருட்டு: ஒருவா் கைது

வேன் மீது லாரி மோதல்: 4 போ் காயம்

தெய்வத்தமிழ் பேரவையினா், நாம் தமிழா் கட்சியினா் கைது

உதவி ஆய்வாளா் உடலுக்கு அரசு மரியாதை

உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்: ஒருவா் கைது

SCROLL FOR NEXT