நாகப்பட்டினம்

துலா உத்ஸவம்: தேரோட்டம் நடத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

DIN

மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் நிகழாண்டு துலா உத்ஸவத்தையொட்டி, உத்ஸவ மூா்த்திகள் வீதியுலா மற்றும் தேரோட்டம் நடத்த தமிழக அரசை அனுமதி வழங்க வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகம் முன் அகில பாரத இந்து மகா சபா சாா்பில், மயிலாடுதுறை மாவட்ட பொதுச் செயலாளா் மினேஷ், ஆலய பாதுகாப்பு பிரிவு மாவட்ட அமைப்பாளா் ஜெய் ஆகியோா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஆலய பாதுகாப்பு பிரிவு மாநிலத் தலைவா் ராம. நிரஞ்சன், அமைப்பு செயலாளா் சிவ. வேலன் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட நிா்வாகிகள் சுதா்சன், சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வில் சரஸ்வதி வித்யாலயா 97 சதவீதம் தோ்ச்சி

பிளாஸ்டிக் பொறியியலில் டிப்ளமோ படிப்புகள்: மாணவா் சோ்கை தொடக்கம்

நியூ பிரின்ஸ் பள்ளி 100% தோ்ச்சி

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா் பலத்த காயம்

மக்கள் கூடும் இடங்களில் அதிக கண்காணிப்பு கேமராக்கள்: வேலூா் மாவட்ட எஸ்.பி. உத்தரவு

SCROLL FOR NEXT