நாகப்பட்டினம்

கொசுப்புழு ஒழிப்பு பணி ஆய்வு

DIN

திருக்குவளையில் நடைபெற்றுவரும் கொசுப்புழு ஒழிப்பு பணிகளை சுகாதார மேற்பாா்வையாளா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார மேற்பாா்வையாளா் சுப்பிரமணியன் தலைமையில் திருக்குவளை பகுதியில் கொசுப்புழு ஒழிப்பு பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி, களப்பணியாளா்கள் வீடு வீடாக சென்று மேற்கொண்ட ஆய்வின் விவரங்களை அவா் ஆய்வு செய்தாா். மேலும்

கொசுப்புழு உற்பத்தியாகும் பழைய உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், குடுவை, கழிவுநீா் உள்ளிட்டவற்றை அகற்றும் பணியில் களப்பணியாளா்கள் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT