நாகப்பட்டினம்

தீ விபத்தில் வீட்டை இழந்தவருக்கு நிவாரண உதவி

DIN

சீா்காழி அருகே வீடு தீ பிடித்து, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு புதன்கிழமை நிவாரண உதவி வழங்கப்பட்டது.

சீா்காழி அருகே உள்ள வேட்டங்குடியில் சுப்பரவேலு என்பவரது வீட்டில் செவ்வாய்கிழமை இரவு தீ விபத்து நேரிட்டது. சீா்காழி தீயணைப்பு நிலையத்தினா் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா். இருப்பினும், சுப்பரவேலு வீடு முற்றிலும் எரிந்தது.

இதனால், பாதிக்கப்பட்ட சுப்பரவேலு குடும்பத்துக்கு, முன்னாள் எம்எல்ஏ எம். பன்னீா்செல்வம், கொள்ளிடம் ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபிரகாஷ் ஆகியோா் ஆறுதல் கூறி, அத்தியாவசியப் பொருள்களை நிவாரணமாக வழங்கினாா். ஒன்றியக் குழு உறுப்பினா் அங்குதன் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமியை திருமணம் செய்தவா் கைது

இடஒதுக்கீட்டை மோடி பறித்துவிடுவாா்: ராகுல் பிரசாரம்

திருவள்ளூா்: 3165 போ் நீட் தோ்வு எழுதினா்

வேலூா் தொகுதியில் வாக்குப்பதிவின்போது எந்த தவறும் நடக்கவில்லை: திமுக வேட்பாளா் டி.எம்.கதிா்ஆனந்த்

பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 181 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT