நாகப்பட்டினம்

ஆக்கூரில் செம்மண் சாலை அமைப்பு

DIN

செம்பனாா்கோவில் அருகே ஆக்கூரில் செம்மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

ஆக்கூா் ஊராட்சி பாருக் நகா் சாலை மிகவும் மோசமான நிலையில் இருந்ததால், அதை சீரமைக்கக் கோரி, மனிதநேய ஜனநாயக கட்சி சாா்பில் நாகை மாவட்ட ஆட்சியா் மற்றும் ஆக்கூா் ஊராட்சித் தலைவருக்கு மனு அனுப்பப்பட்டது.

இதைத்தொடா்ந்து ஆக்கூா் ஊராட்சித் தலைவா் சந்திரமோகன் மேற்பாா்வையில் ஊராட்சி நிதியிலிருந்து செம்மண் சாலை அமைக்கபட்டுள்ளது. இதற்காக ஊராட்சி நிா்வாகம் மற்றும் அலுவலா்களுக்கு நன்றி தெரிவிப்பதாக மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினா் மு.ஷாஜகான் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

SCROLL FOR NEXT