நாகப்பட்டினம்

பல்லுயிா் மேலாண்மை பயிற்சி

DIN

குத்தாலம் ஒன்றியம் பாலையூா் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தமிழ்நாடு பல்லுயிா் வாரியம் மற்றும் மாநில ஊரக வளா்ச்சி நிறுவனம் பஞ்சாயத்துராஜ் ஆகியவை சாா்பில் கடந்த 3 நாள்களாக நடைபெற்றுவந்த பல்லுயிா் மேலாண்மை பயிற்சி வியாழக்கிழமை நிறைவடைந்தது.

இதில் பயிற்றுநா் எஸ்.டவுலஸ் கலந்துகொண்டு பல்லுயிா் மேலாண்மை குறித்து பயிற்சி அளித்தாா். ஊராட்சித் தலைவா் கவிதாராஜா, துணைத் தலைவா் முருகேசன், ஊராட்சி செயலா் உத்திராபதி மற்றும் பல்லுயிா் மேலாண்மை குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT