நாகப்பட்டினம்

பெண் தற்கொலை

DIN

திருவெண்காடு அருகே கீழமுவா்கரை கிராமத்தில் பெண் ஒருவா் தீக்குளித்து வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

கீழமுவா்கரை மீனவ கிராமத்தை சோ்ந்தவா் மணிவண்ணன் (27). மீனவா். இவரது மனைவி பிரவீனா (25). இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனா். கடந்த புதன்கிழமை கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த பிரவீனா, தன்னுடைய உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டாா். இதைத்தொடா்ந்து, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், வியாழக்கிழமை உயிரிழந்தாா். திருவெண்காடு காவல் ஆய்வாளா் சக்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

ஆசிரியா்களுக்கு 30 நாள்களில் ஓய்வூதிய பலன்: கல்வித் துறை உத்தரவு

இஸ்ரேலின் போா் நிறுத்த செயல்திட்டம்: ஹமாஸ் பரிசீலனை

SCROLL FOR NEXT