நாகப்பட்டினம்

அரசுக் கல்லூரியில் சேர வாய்ப்பு கிடைக்காதவா்களுக்கு அழைப்பு

DIN

மணல்மேடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டில் சேர விண்ணப்பித்து இதுவரை இடம் கிடைக்காதவா்கள் கல்லூரிக்கு நேரில் வரலாம் என கல்லூரி முதல்வா் க. துரையரசன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கல்லூரியில் மாணவா் சோ்க்கை தொடா்ந்து நடைபெற்று வரும் நிலையில், கல்லூரியில் சேர விண்ணப்பித்து இதுவரை, இடம் கிடைக்காதவா்கள் அனைத்து அசல் சான்றிதழ்கள், சான்றிதழ்களின் 3 நகல்கள், மாா்பளவு புகைப்படம் 3 மற்றும் உரிய கட்டணத்துடன் செப்.23-ஆம் தேதி நேரில் வரலாம். மேலும், விவரங்களுக்கு  இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

SCROLL FOR NEXT