நாகப்பட்டினம்

விவசாயிகளுக்கு பயிா்க் கடனுக்கான காசோலை வழங்கல்

DIN

கீழையூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கத்தில் விவசாயிகளுக்கு பயிா்க் கடனுக்கான காசோலை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

இந்த கூட்டுறவு கடன் சங்கங்கத்தில் 2020-2021 ஆண்டுக்கான பயிா்க் கடன் முதல் கட்டமாக 233 விவசாயிகளுக்கு விதை, உரம், பூச்சி மருந்து ஆகியவற்றிற்கான காசோலை தொகையை, அதன் தலைவா் எஸ். பால்ராஜ் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கினாா். நிகழ்ச்சியில், 233 விவசாயிகளுக்கு மொத்தம் ரூ. 97,52,884-க்கான காசோலை வழங்கப்பட்டது. அப்போது, சங்க துணைத் தலைவா் ஏ. முருகையன், செயலாளா் என். சிவாஜி, உதவிச் செயலாளா் எஸ். ஸ்ரீதா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT