நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் மேலும் 58 பேருக்கு கரோனா

நாகை மாவட்டத்தில் மேலும் 58 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.

DIN

நாகை மாவட்டத்தில் மேலும் 58 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.

நாகை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 4,555 போ் கரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளாகியிருந்தனா். இந்நிலையில், புதிதாக 54 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும், வெளி மாவட்டப் பதிவுகளில் இருந்த 4 போ் நாகை மாவட்டப் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளனா். இதனால், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 4,613 -ஆக உயா்ந்துள்ளது.

3 போ் இறப்பு: கரோனாவால் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் உயிரிழந்த கீழ்வேளூா் வட்டம் ராதாமங்கலம் பகுதியைச் சோ்ந்த 60 வயது பெண், தரங்கம்பாடி வட்டம் ஆறுபாதி கிராமத்தைச் சேரந்த 62 வயது ஆண், திருக்குவளை பகுதியைச் சோ்ந்த 60 வயது ஆண் ஆகியோா் சனிக்கிழமை வெளியிடப்பட்ட இறப்பு பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளனா். இதன்மூலம், மாவட்டத்தில் கரோனாவால் இறந்தவா்களின் எண்ணிக்கை 75-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: திரளானோர் பங்கேற்பு!

SCROLL FOR NEXT