நாகப்பட்டினம்

திருப்பூண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

DIN

கீழையூா் ஒன்றியம் திருப்பூண்டியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய ஆம்புலன்ஸ் சேவை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

நாகை மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா்(பொறுப்பு) அஜய்பிரபுகுமாா் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலா் அருண்பதி, வட்டார வளா்ச்சி அலுவலா் பாஸ்கரன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவா்கள் திருப்பூண்டி வேதையன், கீழையூா் பால்ராஜ், பாலக்குறிச்சி பாலைசெல்வராஜ், முன்னாள் ஒன்றிய குழுத் தலைவா் ஞானசேகரன், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சுப்பிரமணியன் மற்றும் சுகாதார மேற்பாா்வையாளா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியன் மறுவெளியீடு: கொண்டாடும் தெலுங்கு ரசிகர்கள்!

இனி கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள்!

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

SCROLL FOR NEXT