நாகப்பட்டினம்

திருநாங்கூா் கோயிலில் பவித்ரஉத்ஸவம்

DIN

சீா்காழியை அடுத்த திருநாங்கூா் செம்பொன்னரங்கா் கோயிலில் பவித்ரஉத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

சீா்காழியை அடுத்த திருநாங்கூரில் 108 திவ்யதேசங்களில் ஒன்றான அல்லிமாமலராள் சமேத செம்பொன்னரங்கா் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய பவித்ரஉத்ஸவம் 3 நாள்களுக்கு நடைபெறுகிறது.

இதில், கடந்த ஓராண்டில் பெருமாளுக்கு விட்டுபோன ஆராதனங்கள் நடத்தப்படும். இதையொட்டி, பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சாற்றுமுறை நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

SCROLL FOR NEXT