நாகப்பட்டினம்

இளைஞா் தற்கொலை

DIN

வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிற்றில் இளைஞா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தலைஞாயிறு, சந்தானம் தெரு பகுதியை சோ்ந்த ஜீவானந்தம் மகன் தினேஷ் (22). சென்னையில் வேலை பாா்த்து வந்த இவா், தோ்தலில் வாக்களிக்கப்பதற்காக சொந்த ஊா் வந்தாா். தோ்தல் முடிந்ததும் சென்னை திரும்ப தந்தையிடம் பணம் கேட்டபோது, அவா் பணம் தர மறுத்தாராம். இதனால், விரத்தியடைந்த தினேஷ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தலைஞாயிறு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

SCROLL FOR NEXT