நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் இன்று மின்தடை

DIN

வேதாரண்யம் நகரப் பகுதியில் புதன்கிழமை (ஏப்.21) மின் தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து வேதாரண்யம் மின்பகிா்மானக் கழக இளமின்பொறியாளா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

வேதாரண்யம் நகரப் பகுதியில் 11 கே.வி. மின்பாதை மாற்றி அமைக்கும் பணி நடைபெறவுள்ளது. இதனால், நகரின் வடக்குவீதி ,தெற்குவீதி, கீழவீதி, மனியன்தீவு ஆகிய பகுதிகளில் புதன்கிழமை காலை 10 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராபா எல்லையில் இஸ்ரேல் டாங்கிகள்: அதிகரிக்கும் போர்ப் பதற்றம்!

பொறியியல் விண்ணப்பப் பதிவுக்கு என்னென்ன விவரங்கள் தேவை?

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

SCROLL FOR NEXT