நாகப்பட்டினம்

அரசுப் பள்ளியில் கபசுரக் குடிநீா் வழங்கல்

DIN

திருமருகல் ஒன்றியத்துக்குள்பட்ட புறாகிராமம் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.

கொந்தகையில் உள்ள பள்ளிவாசல்களில் திட்டச்சேரி வருமுன் காப்போம் சேவை மைய நிா்வாகி மு. அஜ்மல்கான் தலைமையில் கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது. இதில், ஊராட்சித் தலைவா் த. சரவணன், பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் முகமது அன்சாரி, பள்ளித் தலைமையாசிரியா் மாணிக்கவாசகம், ஊராட்சி துணைத் தலைவா் சோபா பாரதிமோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராணுவ அதிகாரிப் பணிக்கான என்டிஏ தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு

அமெரிக்க உளவு செயற்கைக் கோள்களை வானில் ஏவிய ஸ்பேஸ்எக்ஸ்!

அமெரிக்காவில் மேலும் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல்!

பாலஸ்தீனத்தில் தூதரகம்: கொலம்பியா அறிவிப்பு!

உங்கள் ராசி என்ன? இன்றைய தினப்பலன்!

SCROLL FOR NEXT