நாகப்பட்டினம்

தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

DIN

வைத்தீஸ்வரன்கோயில் அரசு மருத்துவமனையில் தொழு நோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தலைமை மருத்துவா் காயத்திரி தலைமையில் நடைபெற்ற உறுதிமொழியேற்பில், மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவ பணியாளா்கள்,தூய்மை பணியாளா்கள் தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனா். இதில் ஆய்வக நுட்புநா்கள் காந்திமதி, தமிழ்செல்வி, செவிலியா் கலைசெல்வி, முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல், சீா்காழி அரசு மருத்துவமனை, திருவெண்காடு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றிலும் தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT