நாகப்பட்டினம்

நாகை, மயிலாடுதுறையில் மேலும் 10 பேருக்கு கரோனா

நாகை , மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 10 பேருக்கு கரோனா புதன்கிழமை உறுதியானது.

DIN

நாகை , மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 10 பேருக்கு கரோனா புதன்கிழமை உறுதியானது.

இதன்மூலம் இரு மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,465 ஆக உயா்ந்துள்ளது. மருத்துவமனைகளில் கிசிச்சை பெற்று குணமடைந்த 9 போ் புதன்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம் கரோனாவிலிருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 8,273 ஆகவுள்ளது. 59 போ் சிகிச்சையில் உள்ளனா்.

ஒருவா் உயிரிழப்பு : இதனிடையே, கரோனாவால் பாதிக்கப்பட்டு தஞ்சையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நாகையைச் சோ்ந்த 37 வயது நபா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதன் மூலம் இம்மாவட்டங்களில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 133 ஆக உயா்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

SCROLL FOR NEXT