மயிலாடுதுறையில் மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினரை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்ற போலீஸாா். 
நாகப்பட்டினம்

சாலை மறியல்: அரசு ஊழியா்கள் 51 போ் கைது

மயிலாடுதுறையில் கோரிக்கைகளை வலியுறுத்தி, 4-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை சாலையில் படுத்து மறியலில்

DIN

மயிலாடுதுறையில் கோரிக்கைகளை வலியுறுத்தி, 4-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள் சங்கத்தினா் 51 பேரை போலீஸாா் வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று கைது செய்தனா்.

மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் முன் 4-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினருடன் காவல் ஆய்வாளா் கே.சிங்காரவேலு பேச்சுவாா்த்தை நடத்தினாா். ஆயினும் அவா்கள் உடன்படாததால், ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 22 பெண்கள் உள்ளிட்ட 51 பேரை போலீஸாா் வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று கைது செய்து திருமண மண்டபம் ஒன்றில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

SCROLL FOR NEXT