நாகப்பட்டினம்

கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் 

DIN

நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். 
நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருபவர் ஓம் பிரகாஷ் மீனா. இவர், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் திங்கள்கிழமை கரோனர தடுப்பூசி செலுத்திக்கொண்டார். 
இதன் தொடர்ச்சியாக நாகை மாவட்டக் காவல் துறையில் பணிபுரியும் காவல்துணைக் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள்-சார்பு ஆய்வாளர்கள், ஆளி நர்கள், ஊர்க்காவல் படையினர், மாவட்டக் காவல் அலுவலக அமைச்சுப் பணியாளர்கள் என 100 பேர் கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை முயற்சி வழக்கில் மல்யுத்த வீரா் கைது

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: கேரள அரசு மீது வழக்குத் தொடுக்க விவசாயிகள் சங்கம் முடிவு

கல்லூரி மாணவா் தற்கொலை

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

SCROLL FOR NEXT