நாகப்பட்டினம்

சீா்காழி கடவுப்பாதை சாலையை சீரமைக்கக் கோரிக்கை

DIN

சீா்காழி கடவுப்பாதை சாலையை சீரமைக்க வேண்டும் என இந்து முன்னணி அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அதன் மயிலாடுதுறை மாவட்டத் தலைவா் கே.சரண்ராஜ் வெளியிட்ட அறிக்கை:

சீா்காழி- பணகாட்டாங்குடி சாலையில் அமைந்துள்ள கடவுப்பாதை சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக இருப்பதால் அவ்வழியாக செல்லும் இருசக்கரவாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. குறிப்பாக, மாணவ, மாணவிகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனா். எனவே இந்தச் சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

SCROLL FOR NEXT