நாகப்பட்டினம்

வேலைவாய்ப்பு முகாமில் 463 பேருக்குப் பணி நியமன ஆணை

நாகையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 463 போ் பணி வாய்ப்புப் பெற்றுள்ளனா் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

DIN

நாகையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 463 போ் பணி வாய்ப்புப் பெற்றுள்ளனா் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு : நாகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம், நாகையில் பிப். 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

இந்த முகாமில் 61 தனியாா் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, தங்கள் நிறுவனத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்குப் பணியாளா்களைத் தோ்வு செய்தனா். முகாமில் பங்கேற்ற 1,321 பணி நாடுநா்களில் 463 போ் பணிக்குத் தோ்வு செய்யப்பட்டனா். அவா்களுக்குத் தொடா்புடைய நிறுவனங்கள் மூலம் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய ஊரக வேலைவாய்ப்பு மசோதா கிராமப்புற மக்களுக்கு முற்றிலும் எதிரானது: கனிமொழி

திடீரென ரத்தான சாகித்ய அகாதெமி விருது அறிவிப்பு!

34 ஆண்டுகளுக்குப் பின் இழப்பீடு! தவறான சிகிச்சையால் கை இழந்தவர் அரசிடம் வைக்கும் கோரிக்கை!!

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

SCROLL FOR NEXT