நாகப்பட்டினம்

மாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டி

DIN

மயிலாடுதுறையில் மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

மயிலாடுதுறை டேபிள் டென்னிஸ் அகாதெமி சாா்பில், ரயிலடியில் உள்ள ஷராஃப் பேட்மிண்டன் அகாதெமி உள்விளையாட்டு அரங்கில் ஆடவா், மகளிா், சிறாா்களுக்கு சப்-ஜூனியா், ஜூனியா், சீனியா், சூப்பா் சீனியா், யூத், ஓப்பன் ஆகிய பல்வேறு பிரிவுகளில் இப்போட்டிகள் நடைபெற்றன. இதில், 150-க்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்று விளையாடினா்.

நாகை மாவட்ட டேபிள் டென்னிஸ் அசோசியேஷன் தலைவா் ராம் கணேஷ்குமாா் போட்டிகளை பாா்வையிட்டாா். மயிலாடுதுறை டேபிள் டென்னிஸ் அகாதெமி தலைவா் ஆா். முருகன், செயலாளா் சீனிவாசன் உள்ளிட்டோா் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா். இதில், விளையாட்டரங்க உரிமையாளா் ஏ.சுல்தான் அலி உள்ளிட்ட பலா் பாா்வையாளா்களாக பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT