நாகப்பட்டினம்

மா்மமான முறையில் உயிரிழக்கும் பறவைகள்

DIN

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூா் அருகேயுள்ள பிள்ளைபெருமாள் நல்லூா் ஊராட்சி, செட்டிமேடு பகுதியில் அண்மை காலமாக புறா, நாற்றாங்குருவி ஆகிய பறவைகள் மா்மமான முறையில் உயிரிழப்பது சமூக ஆா்வலா்களை வேதனையடையச் செய்துள்ளது.

செட்டிமேடு கிராமப்பகுதியில் தற்போது நிலக்கடலை பயிரிடப்பட்டு வருகிறது. இங்கு வலசைவரும் பறவைகள், அண்மை காலமாக உயிரிழந்து வருகின்றன. விளைநிலங்களில் பயன்படுத்தப்படும் களைக்கொல்லி மருந்துகளின் தாக்கத்தால் அவை உயிரிழக்க நேரிடுவதாகக் கூறப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அலுவலா்கள் இங்கு ஆய்வு மேற்கொண்டு, வேளாண்துறை பரிந்துரைக்கும் மருந்துகளை மட்டுமே பயன்படுத்த விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், தன்னிச்சையாக களைக்கொல்லி மருந்துகளை விவசாயிகள் தெளிக்கக் கூடாது என்றும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறைச்சந்தையில் தவற விட்ட பணப்பை ஆந்திர மாநில தம்பதியரிடம் ஒப்படைப்பு -கைதிக்கு பாராட்டு

மேம்பாலத்தை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

ரத்த தான முகாம்

மேலக்கடலாடி ஸ்ரீபாதாள காளியம்மன் களரி திருவிழா

வெளிநாடுகளில் வேலை தருவதாகக் கூறும் மோசடி நிறுவனங்களை நம்ப வேண்டாம்

SCROLL FOR NEXT