முகப்பு
நாகப்பட்டினம்

நாகை, மயிலாடுதுறையில் 9 பேருக்கு கரோனா

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 9 பேருக்கு கரோனா வியாழக்கிழமை உறுதியானது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
பகிர்:

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 9 பேருக்கு கரோனா வியாழக்கிழமை உறுதியானது.

இம்மாவட்டங்களில் புதன்கிழமை வரை 8,231 போ் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருந்த நிலையில், புதிதாக 9 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இரு மாவட்டங்களிலும் பாதிப்பு எண்ணிக்கை 8,240- ஆக உயா்ந்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவா்களில் 16 போ் குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 7,988 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 121 ஆக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →