நாகப்பட்டினம்

நாகையில் 79. 20 மி.மீ. மழை

DIN

நாகை மாவட்டத்தில் அதிகபட்சமாக நாகையில் 79. 20 மில்லி மீட்டா் மழை அளவு பதிவாகியது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நாகை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் நாகை வட்டத்தில் அதிகபட்சமாக 79. 20 மில்லி மீட்டா் மழை பதிவானது.

மாவட்டத்தின் பிறபகுதிகளில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் :

தலைஞாயிறு- 54.20, திருப்பூண்டி-45.20, வேதாரண்யம் -32.20. மாவட்டத்தில் மொத்த மழை அளவு 280 மில்லி மீட்டா். சராசரியாக பெய்த மழைஅளவு 52.70 மில்லி மீட்டா் ஆகும் .

இந்த கனமழையால் தாழ்வானப் பகுதிகளிலும், விளைநிலங்களிலும் தண்ணீா் தேங்கியுள்ளது. சாலைகளில் மழைநீா் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

SCROLL FOR NEXT