நாகப்பட்டினம்

பொங்கல் சிறப்பு வழிபாடு

DIN

திருக்குவளை அருகே உள்ள வலிவலத்தில் மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தில் பொங்கல் சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, மன்றத்தின் தலைவா் பி.எஸ். ராஜீ தலைமையில் ஆதிபராசக்தி அம்மனின் உருவப் படத்துக்கு அலங்காரம் செய்து, பொங்கல் வைத்து வழிபட்டனா். பிறகு, சக்தி மாலை அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில், மன்றத்தின் செயலா் ஆா். பழனிவேல், மகளிரணி தலைவி டி. செல்வராணி, செயலா் மைதிலி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

SCROLL FOR NEXT