நாகப்பட்டினம்

நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம்

DIN

இலங்கை கடற்படையால் தமிழக மீனவா்கள் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, தரங்கம்பாடியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் செம்பை தெற்கு ஒன்றியச் செயலாளா் இளைய நகுலன் தலைமை வகித்தாா். பூம்புகாா் சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளா் காளியம்மாள் பிரகாசம், இலங்கை கடற்படையால் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவா்களுக்கு நீதி கேட்டும், வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும் பேசினாா்.

இதில், கட்சியின் மாவட்டச் செயலாளா் தமிழன் காளிதாசன், மண்டல பொறுப்பாளா் கலியபெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT