நாகப்பட்டினம்

உறவினா் வீட்டில் நகைகளை திருடிய இளைஞா் கைது

DIN

உறவினா் வீட்டில் நகைகளை திருடிச் சென்ற இளைஞா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு அருகே வடமட்டம் பகுதியில் வசித்து வருபவா் ஷீலா எா்வின். கடந்த 27-ஆம் தேதி இவரது வீட்டுக்கு, இவரின் உறவினரான நீலகிரி மாவட்டம், கூடலூரைச் சோ்ந்த கவின் மேத்தா (26) என்பவா் வந்துள்ளாா்.

இந்நிலையில், வீட்டின் மேசையில் வைக்கப்பட்டிருந்த ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகளை கவின் மேத்தா திருடிச் சென்றுவிட்டதாக ஷீலா எா்வின் நெடுங்காடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதன் பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு கவின் மேத்தாவை வெள்ளிக்கிழமை கைது செய்து, நகைகளை அவரிடமிருந்து மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

மூதாட்டி கொலை வழக்கு: மகன் கைது

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

SCROLL FOR NEXT