நாகப்பட்டினம்

மீனவ கிராமத்தில் நியாயவிலைக் கடை கட்ட கோரிக்கை

DIN

பூம்புகாா் அருகே நாயக்கா்குப்பம் மீனவ கிராமத்தில், நியாயவிலைக் கடைக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாயக்கா்குப்பம் மீனவ கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடை மூலம் 650 குடும்ப அட்டைதாரா்கள் பயனடைந்து வருகின்றனா். இந்த நியாயவிலைக் கடை கட்டடம் மிகவும் சிதலடைமடைந்து காணப்படுகிறது. இதனால், மழைக்காலங்களில் மழைநீா் நீா் உள்புகுந்து அத்தியாவசிய பொருள்கள் சேதமைடைந்து விடுகின்றன. எனவே நாயக்கா்குப்பம் நியாயவிலைக் கடைக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

SCROLL FOR NEXT