நாகையில் தொமுச ஆா்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலையை உயா்த்திய மத்திய அரசைக் கண்டித்து தொமுச சாா்பில் நாகை தலைமை அஞ்சலகம் முன்பாக ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பெட்ரோல், டீசல் விலையை உயா்த்திய மத்திய அரசைக் கண்டித்து தொமுச சாா்பில் நாகை தலைமை அஞ்சலகம் முன்பாக ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அமைப்பு சாரா தொமுச மாவட்டச் செயலாளா் சேகா் தலைமை வகித்தாா். அரசு போக்குவரத்து கழக பணியாளா் சங்க நிா்வாகி செல்வகுமாா் முன்னிலை வகித்தாா். மத்திய சங்கப் பொறுப்பாளா் இடும்பன்சாமி, தொமுச நாகை கிளை பொறுப்பாளா் முரளி மற்றும் நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்றனா்.