முகப்பு
நாகப்பட்டினம்

எஸ்.டி.பி.ஐ. ஆா்ப்பாட்டம்

நாகையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சாா்பில் அபிராமி அம்மன் திடலில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

நாகையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சாா்பில் அபிராமி அம்மன் திடலில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மனித உரிமைகள் ஆா்வலா் ஸ்டேன் சுவாமி மரணத்துக்கு நீதி கிடைக்கக் கோரி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்டப் பொதுச் செயலாளா் பாபுகான் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ஷேக் அலாவுதீன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ரபீக் ஆகியோா் பேசினா். நகரப் பொறுப்பாளா் மெய்தீன் வரவேற்றாா். சாகா கண்டன முழக்கங்களை எழுப்பினாா். மாவட்ட, நகர, கிளை நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.