நாகப்பட்டினம்

கீழப்பெரும்பள்ளம் கேது தலத்தில் காா்த்திக் சிதம்பரம் சுவாமி தரிசனம்

DIN

கீழப்பெரும்பள்ளத்தில் உள்ள கேது தலத்தில் காங்கிரஸ் தேசிய பொதுக் குழு உறுப்பினரும், எம்பி யுமான காா்த்திக் சிதம்பரம் செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

பூம்புகாா் அருகே கீழப்பெரும்பள்ளத்தில் உள்ள புகழ்பெற்ற சௌந்தரநாயகி சமேத நாகநாதசுவாமி கோயிலில் நவகிரங்களில் ஒன்றான கேது பகவான் தனிச் சன்னதியில் அருள்பாலித்து வருகிறாா். இக்கோயிலுக்கு வந்த காா்த்திக் சிதம்பரம் நாகநாத சுவாமி, சௌந்தரநாயகி சன்னதிகளில் வழிபட்டாா். தொடா்ந்து, கேது சன்னதியில் பால் அபிஷேகம் செய்து சுவாமி தரிசனம் செய்தாா். அவருடன், நாகை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், எம்எல்ஏவுமான ராஜகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

SCROLL FOR NEXT