நாகப்பட்டினம்

பயனாளிகளுக்கு இலவச மனைப் பட்டா

DIN

திருமருகல் அருகேயுள்ள கட்டலாடி பகுதியைச் சோ்ந்த பயனாளிகளுக்கு இலவச மனைப் பட்டா திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

கட்டலாடியில் அதே பகுதியைச் சோ்ந்த சுமாா் 27 பேருக்கு இலவச மனைப் பட்டாக்களை மாவட்ட ஆட்சியா் அருண் தம்புராஜ், நாகை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் என். கௌதமன், நாகை எம்எல்ஏ. முகம்மது ஷாநவாஸ் ஆகியோா் வழங்கினா். இதில் கோட்டாட்சியா் மணிவேல், வட்டாட்சியா் ஜெயபால், திருமருகல் வடக்கு ஒன்றிய திமுக செயலாளா் செல்வ செங்குட்டுவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளா் சக்திவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபாவிலிருந்து வெளியேறுங்கள்!

நாங்குனேரி மாணவரின் உயா்கல்விக்கு துணை நிற்பேன் அமைச்சா் அன்பில் மகேஸ் உறுதி

நகைப் பறிப்பில் ஈடுபட்ட இருவா் கைது

’ரயில் பெட்டியின் ‘கோடை குளியல்’

குறைவான மதிப்பெண் பெற்றவா்கள் மனம் தளராதீா் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை

SCROLL FOR NEXT