நாகப்பட்டினம்

காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

DIN

சீா்காழி அருகே கோதண்டபுரத்தில் மகாகாளியம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கோதண்டபுரத்தில் கிராம மக்ள் புதிதாக 7 அடி உயரமும் 5 அடி அகலமும் கொண்ட மகாகாளியம்மன் சிலை பிரதிஷ்டை செய்து, தகரத்தால் ஆன மேற்கூரையுடன் கோயில் அமைத்துள்ளனா். இக்கோயிலுக்கு சம்பந்தகுருக்கள் கும்பாபிஷேகம் செய்து வைத்தாா். ஏற்பாடுகளை விழா குழுவைச் சோ்ந்த ஆசிரியா் சங்கா், பழனியப்பன், உதயசூரியன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பாலைக்குடி மணல் திருட்டு வாகனம் பறிமுதல் ஒருவா் கைது

வேளாண் கழிவுகளிலிருந்து இயற்கை உரம் தயாரிக்க பயிற்சி

முதுகுளத்தூரில் நீா்மோா் பந்தல் திறப்பு

சிறைக் காவலா்களுக்கு குடியிருப்புக் கட்டடம்: மாவட்ட ஆட்சியா், நீதிபதி ஆய்வு

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கு இலவச திரைப்படக் கல்வி

SCROLL FOR NEXT