முகப்பு
நாகப்பட்டினம்

கரோனா: வேதாரண்யத்தில் வீடுவீடாக ஆய்வு செய்யும் பணி தொடக்கம்

வேதாரண்யம் ஊரகப் பகுதிகளில் கரோனா தொற்று கண்டறிய வீடு வீடாக சென்று ஆய்வு செய்யும் பணி இன்று தொடங்கியது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:20 AM
பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் வீடு வீடாக ஆய்வு செய்யும் பணியை தொடங்கி வைத்த சுகாதாரத் துறை இணை இயக்குநர்.
பகிர்:

வேதாரண்யம் ஊரகப் பகுதிகளில் கரோனா தொற்று கண்டறிய வீடு வீடாக சென்று ஆய்வு செய்யும் பணி இன்று தொடங்கியது. 

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் சுகாதாரத் துறை துணை இயக்குநர் தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்றத் தலைவர் மணிமேகலை தலைமையிலான 5 குழுக்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உடல் வெப்ப நிலை, ஆக்சிஜன் அளவு சதவீதம் போன்ற புள்ளி விபரங்கள் சேகரிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.