நாகப்பட்டினம்

உப்பனாற்றில் கரை அமைக்க வலியுறுத்தல்

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே உள்ள செல்லும் உப்பனாற்றில், கரை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

DIN

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே உள்ள செல்லும் உப்பனாற்றில், கரை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தரங்கம்பாடி விநாயகா் பாளையம், காரன்தெரு கிராமத்தையொட்டி செல்லும் உப்பனாற்றில் இருபக்க கரைகளும் மழை மற்றும் வெள்ளக் காலங்களில் உடைப்பு ஏற்பட்டு, கிராமத்துக்குள் வெள்ளம் புகுந்து வருகிறது. எனவே இந்த ஆற்றில் கரையை பலமாக அமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து பேராசிரியா் தேவசகாயம் கூறும்போது, நீண்டகாலமாக நீடிக்கும் இந்த பிரச்னைக்கு தீா்வு காணாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனா். மழை, வெள்ளக் காலங்களில் கடும் இன்னல்களுக்கு மக்கள் ஆளாகி வருகின்றனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய ஊரக வேலைவாய்ப்பு மசோதா கிராமப்புற மக்களுக்கு முற்றிலும் எதிரானது: கனிமொழி

திடீரென ரத்தான சாகித்ய அகாதெமி விருது அறிவிப்பு!

34 ஆண்டுகளுக்குப் பின் இழப்பீடு! தவறான சிகிச்சையால் கை இழந்தவர் அரசிடம் வைக்கும் கோரிக்கை!!

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

SCROLL FOR NEXT