பெண்ணை தாக்கி நகைப் பறிப்பு
தரங்கம்பாடி அருகே பெண்ணை தாக்கி 6 பவுன் நகையை பறித்து சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தரங்கம்பாடி அருகே பெண்ணை தாக்கி 6 பவுன் நகையை பறித்து சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சின்னங்குடி தெற்கு சுனாமி குடியிருப்பில் வசித்து வரும் செந்தமிழ்செல்வி, தனது ஒன்னரை வயது மகளுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளாா். இதையறிந்த மா்ம நபா்கள் திங்கள்கிழமை இரவு சுமாா் 8 மணியளவில் செந்தமிழ்செல்வியை தாக்கி அவரிடமிருந்து 6 பவுன் தங்க நகையை பறித்து சென்றுள்ளனா். இதுகுறித்து, பொறையாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.