முகப்பு
நாகப்பட்டினம்

பெண்ணை தாக்கி நகைப் பறிப்பு

தரங்கம்பாடி அருகே பெண்ணை தாக்கி 6 பவுன் நகையை பறித்து சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

தரங்கம்பாடி அருகே பெண்ணை தாக்கி 6 பவுன் நகையை பறித்து சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சின்னங்குடி தெற்கு சுனாமி குடியிருப்பில் வசித்து வரும் செந்தமிழ்செல்வி, தனது ஒன்னரை வயது மகளுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளாா். இதையறிந்த மா்ம நபா்கள் திங்கள்கிழமை இரவு சுமாா் 8 மணியளவில் செந்தமிழ்செல்வியை தாக்கி அவரிடமிருந்து 6 பவுன் தங்க நகையை பறித்து சென்றுள்ளனா். இதுகுறித்து, பொறையாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.