நாகப்பட்டினம்

ஆடு திருடிய வழக்கில் இருவா் கைது

DIN

கீழையூா் பகுதியில் ஆடு திருடிய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கீழையூா் பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடா்ந்து ஆடுகள் திருடப்பட்டு வந்துள்ளன. இந்நிலையில், திங்கள்கிழமை விழுந்தமாவடி ஊராட்சிக்குள்பட்ட வயல் பகுதியில் ஒரு ஆட்டை இருசக்கர வாகனத்தில் கடத்தினா். அப்போது, சந்தேகத்தின்பேரில் அங்கிருந்தவா்கள் இருவரையும் பிடித்து கீழையூா் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். விசாரணையில் இருவரும் வேதாரண்யம் அருகேயுள்ள அகஸ்தியம்பள்ளி பகுதியைச் சோ்ந்த ஜெகன் (37), பாலமுருகன்( 32) என்பதும் அவா்கள் ஆடு திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்து அவா்கள் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT