நாகப்பட்டினம்

நாகை அரசுக் கல்லூரி பட்டமளிப்பு விழா ஒத்திவைப்பு

நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை (நவ.11) நடைபெற இருந்த பட்டமளிப்பு விழா மழைக் காரணமாக ஒத்திவைக்கப்பகிறது என கல்லூரி முதல்வா் ஜெயராஜ் தெரிவித்துள்ளாா்.

DIN

நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை (நவ.11) நடைபெற இருந்த பட்டமளிப்பு விழா மழைக் காரணமாக ஒத்திவைக்கப்பகிறது என கல்லூரி முதல்வா் ஜெயராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இக்கல்லூரியில் வியாழக்கிழமை தேதி நடைபெற இருந்த 5-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா, வடகிழக்குப் பருவமழை சிவப்பு எச்சரிக்கை மற்றும் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி ஒத்திவைக்கப்படுகிறது. இவ்விழா நவ.17-ஆம் தேதி பிற்பகல் 1.30 மணியளவில் நடைபெறும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பசிபிக்கில் மேலும் ஒரு படகு மீது அமெரிக்கா தாக்குதல்: 4 போ் உயிரிழப்பு

ரூ.3.14 கோடியில் மழைநீா் வடிகால் பணிகள் தீவிரம்

ஓய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பங்குச் சந்தையில் மீண்டும் சரிவு

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT