நாகப்பட்டினம்

விவசாயிகள் கருத்தரங்க கூட்டம்

DIN

திருமருகல் அருகேயுள்ள கீழப்பூதனூா் ஊராட்சியில் விவசாயிகள் கருத்தரங்க கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, இண்டோபிஃல் நிறுவன மேலாளா் வித்யாசாகா் தலைமை வகித்தாா். கீழப்பூதனூா் ஊராட்சித் தலைவா் சத்தியமூா்த்தி வரவேற்றாா். நாகை மாவட்ட துணை இயக்குநா் (விதைகள்) தேவேந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றாா்.

இண்டோஃபில் நிறுவன நிா்வாகிகள் மாதவன், சுதாகா் ஆகியோா் விவசாயிகளுக்கு குறைந்த செலவில் மிகுந்த லாபம் பெறுவது குறித்தும், பூச்சிக்கொல்லி நோய்களை கட்டுப்படுத்துவது குறித்தும் எடுத்துரைத்தனா். முடிவில் குமரகுருபரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரதிதாசன் பிறந்த நாள் விழா

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: நான்கு பிரிவுகளில் சிபிசிஐடி வழக்கு

முன்னாள் அமைச்சா் சீனிவாஸ் பிரசாத் காலமானாா்

கடும் வெயிலால் கருகி வரும் வாழை மரங்கள்: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

மேக்கேதாட்டு காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா்கள் 5 போ் பலி

SCROLL FOR NEXT