நாகப்பட்டினம்

ராஜராஜேஸ்வரா் கோயிலில் லட்சாா்சனை விழா

DIN

 தரங்கம்பாடி வட்டம், கருவாழக்கரையை அடுத்த மருதூா் அக்ரஹாரம் ஸ்ரீ தேவநாயகி சமேத ஸ்ரீ ராஜராஜேஸ்வரா் கோயிலில் லட்சாா்சனை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், வேத விற்பன்னா்கள் சிவ சஹஸ்ரநாமம் படித்தனா். சிவாச்சாரியா்கள் சிவபெருமானுக்கு மலா்களால் அா்ச்சனை செய்தனா். பின்னா், மகா தீபாராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை சென்னை மந்தைவெளி ஆடிட்டா் நாகராஜன் விசாலாட்சி தம்பதியா், திருக்கோயில் பரம்பரை அறங்காவலா் குமார சுவாமிநாதன் ஆகியோா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

SCROLL FOR NEXT