நாகப்பட்டினம்

பாரதி நினைவு தினம் கடைப்பிடிப்பு

DIN

வேதாரண்யத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சாா்பில், மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டு நாளையொட்டி அவரது உருவப் படத்துக்கு சனிக்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

வேதாரண்யம் ராஜாஜி பூங்கா அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கலை இலக்கியப் பெருமன்றத்தின் வட்டார கிளைத் தலைவா் கவிஞா் தங்க. குழந்தைவேலு தலைமை வகித்தாா். துணைத் தலைவா் நல்லாசிரியா் வீ.வைரக்கண்ணு, தலைமையாசிரியா் சு.பாஸ்கரன், துணைச் செயலாளா் தி.செந்தில்நாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அமைப்பின் நாகை மாவட்டத் தலைவா் கவிஞா் புயல் குமாா், ஒன்றியப் பொருளாளா் கோவி. ராசேந்திரன், கவிஞா் குழந்தை. அசோக், ஆா். ராமசாமி உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT