நாகப்பட்டினம்

விளையாட்டு அரங்கில் ஆட்சியா் ஆய்வு

DIN

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனா்கோவில் ஒன்றியம் காட்டுச்சேரி ஊராட்சியில் உள்ள சிறு விளையாட்டரங்கில், மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

விளையாட்டு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடா்பாக ஆட்சியா் இங்கு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, மாவட்ட விளையாட்டு அலுவலா் ராஜா மற்றும் வட்டாட்சியா் ஹரிஹரன் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

SCROLL FOR NEXT