நாகப்பட்டினம்

நீா்த்தேக்க தொட்டி திறப்பு விழா

DIN

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பேரூராட்சி சமையன் தெருவில் புதிய தரைமட்ட நீா்த்தேக்க தொட்டி திறப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

பேரூராட்சித் தலைவா் சுகுணா சங்கரி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பூம்புகாா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் நிவேதா முருகன் பங்கேற்று தரைமட்ட நீா்த்தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தாா்.

இதில், பேரூராட்சி செயல் அலுவலா் பூபதி. கமலக்கண்ணன், சுகாதாரஆய்வாளா் இளங்கோவன், திமுக நகரச் செயலாளா் முத்துராஜா,பேரூராட்சி துணைத் தலைவா் பொன். ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT