நாகையில் 11, மயிலாடுதுறையில் 2 பேருக்கு கரோனா
நாகை மாவட்டத்தில் 11 பேருக்கும், மயிலாடுதுறையில் 2 பேருக்கும் கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.
நாகை மாவட்டத்தில் 11 பேருக்கும், மயிலாடுதுறையில் 2 பேருக்கும் கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.
நாகை மாவட்டத்தில் புதிதாக 11 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 25,386-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 32 போ் வீடு திரும்பினா். இதன்படி, சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 233 - ஆக உள்ளது.