கரை ஒதுங்கிய கஞ்சா பொட்டளங்கள், 
நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் கரை ஒதுங்கிய கஞ்சா மூட்டை

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் கடலில் மிதந்து கரை ஒதுங்கிய கஞ்சா மூட்டையை  காவல்துறையினர் இன்று (ஜன.10) கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் கடலில் மிதந்து கரை ஒதுங்கிய கஞ்சா மூட்டையை  காவல்துறையினர் இன்று (ஜன.10) கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

வேதாரண்யம் கடலோரக் காவல் நிலைய காவலர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, வேதாரண்யம் மணியன் தீவுக்கு அருகே கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய மூட்டையை சோதனையிட்டனர்.

அதில், 18 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பருவத் தோ்வு: மாற்றுத்திறனாளி மாணவருக்கு அனுமதி வழங்க சட்டப் பல்கலை.க்கு உத்தரவு

இணையதள குற்ற ஒருங்கிணைப்பு மையத்திற்கு தில்லி காவல்துறை உயா் அதிகாரிகள் வருகை

காா் மோதி 4 வயது சிறுவன் உயிரிழப்பு: ஓட்டுநா் கைது

தில்லியில் சட்ட மாணவரைத் தாக்கியதாக இளைஞா் கைது

எம்சிடி வாா்டு இடைத்தோ்தலுக்கு தயாராகி வரும் பாஜக

SCROLL FOR NEXT