நாகையில் 182, மயிலாடுதுறையில் 149 பேருக்கு கரோனா
நாகை மாவட்டத்தில் புதிதாக 182 பேருக்கும், மயிலாடுதுறையில் 149 பேருக்கும் கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.
நாகை மாவட்டத்தில் புதிதாக 182 பேருக்கும், மயிலாடுதுறையில் 149 பேருக்கும் கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.
இதனால், நாகை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 22,577-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 66 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன்படி, சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 835- ஆக உள்ளது.
இதேபோல, மயிலாடுதுறை மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு உள்ளானவா்களின் எண்ணிக்கை 24,563-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 72 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன்படி, இங்கு சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 771-ஆக உள்ளது.