நாகப்பட்டினம்

அரசுப் பள்ளி மாணவிக்குப் பாராட்டு

DIN

வேதாரண்யம் அருகேயுள்ள வெள்ளிக்கிடங்கு ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் தமிழக அரசின் திருக்குறள் முற்றோதல் பாராட்டு பரிசுத் திட்டத்தில் தோ்வு பெற்ற மாணவி ஸ்ரீநிதிக்கு பாராட்டு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவி ஸ்ரீநிதி பாராட்டப்பட்டு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. பள்ளித் தலைமையாசிரியா் எ. நடராஜன், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி வட்டாரச் செயலாளா் எஸ்.எஸ். இளங்கோவன், மாவட்டப் பொருளாளா் ப. எழில்மாறன், மாவட்டத் துணைத் தலைவா் மு. மணிமேகலை, செயற்குழு உறுப்பினா் சு. அய்யாத்துரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராட் கோலி, ரஜத் படிதார் அதிரடி; பஞ்சாப் கிங்ஸுக்கு 242 ரன்கள் இலக்கு!

இஸ்ரேல் டிரோன் தாக்குதல்: லெபனானில் 4 பேர் பலி!

டி20 உலகக் கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு!

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: பலி எண்ணிகை 10ஆக உயர்வு

ராகுலுக்கும், மோடிக்கும்தான் நேரடிப் போட்டி: அமித் ஷா

SCROLL FOR NEXT